அ.தி.மு.க. அம்மா, மகள், பாட்டி என மூன்றாக பிரிந்துள்ளது - திருநாவுக்கரசர் கிண்டல்

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. அம்மா, மகள், பாட்டி என மூன்றாக பிரிந்துள்ளதாக திருநாவுக்கரசர் கிண்டல் செய்துள்ளார்.

Update: 2018-09-01 04:03 GMT
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. மூன்றாக பிரிந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கிண்டலுடன் விமர்சனம் செய்துள்ளார்.


காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளதா..?

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளதா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அவருடன் திருநாவுக்கரசர் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்