"தேவையை பொறுத்து தி.மு.க. வசனங்கள் மாறும்" - அமைச்சர் உதயகுமார்

அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்றது.

Update: 2018-08-31 04:20 GMT
அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  பாஜகவுடன் கூட்டணி தேவையா, தேவையில்லையா என்பதை பொருத்து திமுகவின் வசனங்கள் மாறும் என்றார்.
 
Tags:    

மேலும் செய்திகள்