"அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைந்து வலிமை பெற்றுள்ளது" - மாஃபா பாண்டியராஜன்

அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்து வலிமை பெற்ற இயக்கமாக உருவெடுத்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-31 03:01 GMT
அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்து வலிமை பெற்ற இயக்கமாக உருவெடுத்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கட்சியில் பலருக்கு தகுதிக்கு ஏற்ப பொறுப்புகள் தரவில்லை என்ற எண்ணம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அணிகள் பிரச்சனைக்கு கட்சி தலைமை தீர்வு கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்