"நீர் மேலாண்மையில் அரசு தோல்வி" - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

நீர் மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசு மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2018-08-21 13:19 GMT
நீர் மேலாண்மை விவகாரத்தில், தமிழக அரசு மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். திருவாரூரில் பேசிய அவர்,காவேரி நீர் கடலில் கலக்கின்றது. நீர் மேலாண்மையில் அரசு தோல்வி அடைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்காக டெல்டா பழி வாங்கப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
Tags:    

மேலும் செய்திகள்