"எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உடனடியாக தீர்ப்பு" - தங்கத் தமிழ்செல்வன் வலியுறுத்தல்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உடனடியாக ஒரு பதிலை அளிக்க வேண்டும், தொகுதிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என, தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-18 13:47 GMT
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உடனடியாக ஒரு பதிலை அளிக்க வேண்டும், தொகுதிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என, தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்