"எந்த தேர்தல் வந்தாலும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும்" - பொன் ராதாகிருஷ்ணன்

எந்த தேர்தல் வந்தாலும் பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

Update: 2018-08-14 10:46 GMT
எந்த தேர்தல் வந்தாலும் பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் மற்றும் ரமணர் ஆசிரமத்திற்கு சென்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.  சிலை கடத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் கடுமையான முறையில் தண்டிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்