சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை - சீமான்

தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடியிருக்கலாம்

Update: 2018-08-03 10:54 GMT
சிலை கடத்தல் வழக்கில், தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடி இருக்கலாமே தவிர, வழக்கையே சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்