கேலி செய்து சிரித்த தம்பிதுரை மீது வழக்கு தொடர்வேன் - ஜெ.தீபா

கேலி செய்து சிரித்த தம்பிதுரை மீது வழக்கு தொடர்வேன் - ஜெ.தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை

Update: 2018-07-14 02:52 GMT
கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தன்னை யார் என்று சொல்லி கேலி செய்தார் என்றும், அதனால் அவர் மீது அவதூறு வழக்குத் தொடருவேன் என்றும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்