அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் பதில் அளிக்க வேண்டும் - திவாகரன்

அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உரிய பதில் அளிக்க வேண்டும் - திவாகரன், அண்ணா திராவிட கழக பொது செயலாளர்

Update: 2018-07-12 03:13 GMT
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உரிய பதில் அளிக்க வேண்டும் என, அண்ணா திராவிட கழக பொது செயலாளர் திவாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்