க.அன்பழகனுடன் வைகோ சந்திப்பு

15ஆம் தேதி நடைபெற இருக்கும் ம.தி.மு.க. முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு க.அன்பழகனுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

Update: 2018-07-04 10:42 GMT
தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகனை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ஈரோட்டில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற இருக்கும் ம.தி.மு.க. முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு க.அன்பழகனுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்