கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் - தினகரன்

பதவிக்காக கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-29 10:08 GMT
"கட்சிக்கு துரோகம் செய்தவர் டெபாசிட் இழப்பார்கள்"



பதவிக்காக கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்