"தமிழகத்தில் பயங்கரவாதிகள் உள்ளனர்" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்று கூற யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-22 07:18 GMT
தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்று கூற யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தால் மத்திய அரசு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். 


"தீவிரவாத ஊடுருவல் இருப்பின் மத்திய அரசின் நடவடிக்கை என்ன?" பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தினகரன் கேள்வி


Tags:    

மேலும் செய்திகள்