தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதி - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
"தமிழகம் வளர்ச்சி அடையக் கூடாது என பயங்கரவாதிகள் சதி"