"தமிழகத்திற்கு அதிக திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளன" - பொன்.ராதாகிருஷ்ணன்

"தமிழகத்தில் பயங்கரவாதிகள் உள்ளனர்" - பொன்.ராதாகிருஷ்ணன்

Update: 2018-06-21 07:57 GMT
தமிழகத்திற்கு அதிக திட்டங்கள் மத்திய அரசு அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்