"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" - பொள்ளாச்சி ஜெயராமன்

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" - பொள்ளாச்சி ஜெயராமன்

Update: 2018-06-09 12:32 GMT
பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களைவிட, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக,  சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்