அட்சய திருதியையில் அயோத்தியில் பிரம்மாண்டம்.. பால ராமர் கொடுத்த காட்சி

Update: 2024-05-10 10:37 GMT

அட்சய திருதியை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பால ராமருக்கு பழ காணிக்கை வழங்கப்பட்டது. ஆப்பிள், மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, பேரிக்காய் உள்ளிட்ட விதவிதமான பழங்கள் காணிக்கையாக படைக்கப்பட்டது. அட்சய திருதியை நாளில் எது வாங்கினாலும், கொடுத்தாலும் செல்வங்கள் பெருகும் என்ற ஐதீகம் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்