தடுப்பு காவலில் பிரியங்கா காந்தி - ட்ரோன் கேமரா மூலம் கட்டிடம் கண்காணிப்பு

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தன்னை அடைத்து வைத்திருக்கும் கட்டிடத்தை ட்ரோன் கேமரா மூலம் மாநில அரசு கண்காணித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-10-05 08:57 GMT
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தன்னை அடைத்து வைத்திருக்கும் கட்டிடத்தை ட்ரோன் கேமரா மூலம் மாநில அரசு கண்காணித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். உத்திரபிரதேச கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை கைது செய்த போலீசார், தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அங்கிருந்த படி வீடியோ வெளியிட்டுள்ள அவர், தன்னை அடைத்து வைத்திருக்கும் கட்டிடத்தை ட்ரோன் கேமரா மூலம் அரசு கண்காணித்து வருவதாக கூறிய அவர் உத்திரபிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்