ரூ. 4,739.82 கோடி இழந்துள்ளோம் - ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்

ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் பிளாட்பாரங்களில் நடத்தப்படும் போராட்டங்களால் கடந்த நிதியாண்டில் ஆயிரத்து 462 கோடியே 45 லட்ச ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-02-12 10:43 GMT
ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் பிளாட்பாரங்களில் நடத்தப்படும் போராட்டங்களால் கடந்த நிதியாண்டில் ஆயிரத்து 462 கோடியே 45 லட்ச ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 4 ஆயிரத்து 739 கோடியே 82 லட்ச ரூபாய் சரக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுாக அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்