தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கிய கார் - ஜே.சி.பி. மூலம் மீட்ட போலீசார்

தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் ரச்சகொண்டா அருகே சிக்கிய காரை போலீசார் ஜே.சி.பி. உதவியுடன் மீட்டனர்.

Update: 2020-10-18 04:46 GMT
தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் ரச்சகொண்டா அருகே சிக்கிய காரை போலீசார் ஜே.சி.பி. உதவியுடன் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்