ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து - கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்த தீ

குஜராத் மாநிலத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2020-08-08 12:20 GMT
குஜராத் மாநிலத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. வல்சாட்டில் உள்ள வாபி பகுதியில்  செயல்பட்டு வரும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் தீ பற்றியது. கரும்புகையுடன் தீ கொளுந்துவிட்டு எரிந்ததை அறிந்த தீயணைப்புத் துறையினர் 8 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்