இந்தியாவில் இதுவரை 1.43 கோடி கொரோனா பரிசோதனைகள் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்
இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 81 ஆயிரத்து 303 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.;
இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 81 ஆயிரத்து 303 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 395 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.