இமாச்சல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

இமாச்சல பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டன.

Update: 2020-04-15 08:09 GMT
இமாச்சல பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. நலகர், பாத்தி உள்ளிட்ட பகுதிகளில் 3 கிலோ மீட்டர் சுற்றளவு ஏரியாக்கள், அபாயகர பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்