யெஸ் வங்கி நிறுவனரின் மகள் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம்

வெளிநாடு செல்ல முயன்ற யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

Update: 2020-03-08 19:04 GMT
வெளிநாடு செல்ல முயன்ற யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர், விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். 
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது  மகள் ரோஷிணி கபூர் என்பவர், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் செல்ல முயன்றார். இதற்காக அவர், மும்பை விமான நிலையம் வந்த அவரை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ராணா கபூரின் மனைவி பிந்து கபூர், மகள்கள் ராக்கி கபூர் டான்டன், ராதா கபூர் மற்றும் ரோஷிணி கபூர் ஆகியோரை தேடப்படும் நபர்களாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்