டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம்

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி ஜே.என்.யூ மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-01-09 13:17 GMT
கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி  ஜே.என்.யூ மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வண்ணம் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்