"மேற்குவங்க அரசை கலைக்க தைரியம் உள்ளதா?"- பிரதமர் மோடிக்கு அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால்

மேற்குவங்க அரசை கலைக்க பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தைரியம் இருக்கிறதா என அம்மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால் விடுத்துள்ளார்.

Update: 2019-12-24 08:24 GMT
மேற்குவங்க அரசை கலைக்க பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தைரியம் இருக்கிறதா என அம்மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால் விடுத்துள்ளார். பாங்குராவில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை சீர்குலைப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்