உத்தரப்பிரதேசம்: பலூன் கேட்ட மகளை கொன்ற தந்தை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலூன் வாங்கித் தருமாறு கேட்ட மகளை அவரின் தந்தையே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலூன் வாங்கித் தருமாறு கேட்ட மகளை அவரின் தந்தையே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யராஜ் மாவட்டத்தில் 4 வயது சிறுமி தனது தந்தையிடம் பலூன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். சிறுமி அடம்பிடித்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை கத்தியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.