"370 நீக்கம் புதிய நம்பிக்கையை தந்துள்ளது" - பிரதமர்

அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-06 10:00 GMT
அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது அரசியல் ரீதியாக கடினமானது போல தோன்றியிருக்கலாம் என்றும், ஆனால் தற்போது எடுத்துள்ள முடிவு,  ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்