நாராயணசாமிக்கு மூட்டு அறுவை சிகிச்சை

தமது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-26 13:06 GMT
தமது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நன்றி தெரிவித்துள்ளார். மூட்டு அறுவை சிகிச்சைக்கு பின்னர் நாராயணசாமியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் சென்னை தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரைப் பார்க்க யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்றும் அதில் கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனையில் இருந்தபடியே, முதலமைச்சர் நாராயணசாமி கோப்புகளை பார்வையிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்