ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு - நவ.26க்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Update: 2019-11-21 03:37 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம்  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக நவம்பர் 25 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்