ரூ.7,000 கோடி அளவுக்கு வங்கி மோசடி : நாடுமுழுவதும் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

ஏழாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் மோசடி செய்யப்பட்டது தொடர்பான புகாரின் பேரில் 35 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.

Update: 2019-11-05 10:30 GMT
ஏழாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் மோசடி செய்யப்பட்டது தொடர்பான புகாரின் பேரில் 35 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று காலை முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம், தெலங்கான, உத்தரப்பிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும்  தாதர் நாகர்ரவேலி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்