மும்பை நீதிமன்றம் முன் வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள எஸ்பிளனேடு நீதிமன்றம் முன்பு, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோ ஆப்ரேடிவ் வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2019-10-14 10:02 GMT
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள எஸ்பிளனேடு நீதிமன்றம் முன்பு, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோ ஆப்ரேடிவ் வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் கைதான சரங் மற்றும் ராகேஸ் வாத்வானை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்