தங்க நகை, பணத்தால் அம்மன் அலங்காரம் - கன்னிகா பரமேஸ்வரியை வணங்க குவிந்த பக்தர்கள்

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தாயாரை இரண்டு கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் மகாலட்சுமியாக பக்தர்கள் அலங்கரித்தனர்.

Update: 2019-10-06 19:18 GMT
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தாயாரை இரண்டு கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் மகாலட்சுமியாக பக்தர்கள் அலங்கரித்தனர். நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, பணத்தாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த கன்னிகா பரமேஸ்வரி தாயாரை  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்