ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ராஜ்நாத்சிங் ஆய்வு

கடற்படை தினத்தை ஒட்டி ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-09-29 19:04 GMT
கடற்படை தினத்தை ஒட்டி, ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அந்த கப்பலில் இருந்த வீரர்களுடன், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் துப்பாக்கிச் சூடு பயிற்சி எடுத்தார். அவரை தொடர்ந்து ராணுவ வீரர்களும், சிறிய ரக லாஞ்சர்களை செலுத்தி பயிற்சி மேற்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்