போர்க்கப்பலில் வீரர்களுடன் யோகாவில் ஈடுபட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களுடன் யோகாவில் ஈடுபட்டார்.

Update: 2019-09-29 06:10 GMT
ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களுடன் யோகாவில் ஈடுபட்டார். ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க்கப்பலுக்கு சென்றுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னதாக, போர்க்கப்பலை சுற்றி பார்த்தார். தொடர்ந்து வீரர்களுடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், அவர்களுடன் யோகாவில் ஈடுபட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்