டிரண்டான சசி தரூரின் தவறான பதிவு

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர், தமது டிவிட்டர் பதிவில் பெரிய தவறு செய்ததாக சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Update: 2019-09-25 04:59 GMT
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர், தமது டிவிட்டர் பதிவில் பெரிய தவறு செய்ததாக சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் நேரு மற்றும் இந்திராவின் போட்டோவை பகிர்ந்து, அதில் இந்திராவின் பெயரை இந்தியா என தவறுதலாக குறிப்பிட்டதால், பலரும் அவரது தவறை சுட்டிக்காட்டி, கேலியுடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்