ஜெராக்ஸ் இயந்திரத்தில் 6.5 அடி நீள பாம்பு : காவல் நிலையத்தில் பரபரப்பு

கர்நாடகாவின் சிமோகா நகர் காவல் நிலையத்தில் உள்ள ஜெராக்ஸ் இயந்திரத்தில் இருந்து ஆறரை அடி நீள பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2019-09-15 04:56 GMT
கர்நாடகாவின் சிமோகா நகர் காவல் நிலையத்தில் உள்ள ஜெராக்ஸ் இயந்திரத்தில் இருந்து ஆறரை அடி நீள பாம்பு மீட்கப்பட்டது. இது குறித்து பாம்பு பிடி நிபுணர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் பாம்பை லாவகமாக பிடித்தனர். மீட்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்