புதுச்சேரியில் நீதித்துறை பல்நோக்கு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் நீதித்துறையில் பணியாற்றும் பல்நோக்கு ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-13 05:38 GMT
புதுச்சேரியில், நீதித்துறையில் பணியாற்றும் பல்நோக்கு ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக வேலைகள் தவிர, நீதிபதிகளின் வீட்டு வேலைகளையும் பார்க்கச் சொல்வதாக குற்றம்சாட்டி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்