வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கங்களை கொண்டது - பிரதமர் மோடி

இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகளை தட்டிக்கொடுத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

Update: 2019-09-06 23:13 GMT
இதை தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகளை தட்டிக்கொடுத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், வாழ்க்கை என்பது ஏற்ற, இறக்கங்களை கொண்டது என்றார். இது ஒன்றும் சிறிய சாதனை அல்ல என குறிப்பிட்ட மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளால் நாடே பெருமைகொள்வதாக கூறினார். இஸ்ரோ விஞ்ஞானிகள், நாட்டிற்கு மிகப்பெரிய சேவையாற்றி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, நான் உங்களுடன் இருக்கிறேன் என்றும், அதனால் தைரியத்துடன் முன்னோக்கி செல்லுங்கள் எனவும் கூறினார்.

மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி 




பின்னர், லேண்டர் கருவி தரையிறங்குவதை பார்ப்பதற்காக வந்திருந்த மாணவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது மாணவர்கள் கேட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்