டி.கே.சிவகுமார் கைது ஜனநாயக படுகொலை - கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-09-03 20:16 GMT
அமலாக்க துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக இல்லாத எதிர்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகளை கொண்டு மத்திய அரசு அடக்க நினைப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்