ஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்தவருக்கு அடிஉதை

ஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர்.

Update: 2019-08-22 03:00 GMT
ஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை, ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர். உத்தரபிரதேச மாநிலம் சிதாபூரில் நடந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்