சுதந்திர தின விழா கொண்டாட்டம் : வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Update: 2019-08-15 02:54 GMT
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்