திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்லவ உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பல்லவ உற்சவம் நடைபெற்றது.

Update: 2019-07-25 04:38 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பல்லவ உற்சவம் நடைபெற்றது. மைசூர் மகாராஜா பிறந்த உத்திராட நட்சத்திரத்தில் சகஸ்கர தீப அலங்கார சேவை முடிந்த பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கர்நாடக சத்திரத்திற்கு வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .
Tags:    

மேலும் செய்திகள்