மும்பை அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் - செக்யூரிட்டிக்கு சரமாரி அடிஉதை

மும்பை அருகே விரார் பகுதியில் செக்யூரிட்டி பணியில் இருந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

Update: 2019-07-15 19:23 GMT
மும்பை அருகே விரார் பகுதியில், செக்யூரிட்டி பணியில் இருந்த நபர், அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, பலாத்காரம் செய்துள்ளார்.தகவலறிந்து செக்யூரிட்டியை பிடித்த, உறவினர் மற்றும் பொதுமக்கள், அந்த நபரை நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கினர். பின்னர், அந்த நபர், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிறுமியை பலாத்காரம் செய்த செக்யூரிட்டி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்