தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் : ரயிலுக்கு அடியில் சிக்கி உயிர் தப்பினார்

மகாராஷ்டிரா மாநிலம் அசான்கான் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர், ரயிலுக்கு அடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2019-06-28 04:19 GMT
மகாராஷ்டிரா மாநிலம் அசான்கான் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க  முயன்ற நபர், ரயிலுக்கு அடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 
Tags:    

மேலும் செய்திகள்