மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்த பாலம்...

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டம் தமுல்புர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் இடிந்து விழுந்தது.

Update: 2019-06-24 03:43 GMT
அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டம் தமுல்புர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் இடிந்து விழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மூங்கில் மற்றும் வாழை மரங்களாலான கட்டுமரத்தில் பயணித்து பிற இடங்களுக்கு செல்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்