15 ஆயிரம் மாணவர்களுக்கு மரக்கன்று : புனே பல்கலை. கின்னஸ் சாதனை முயற்சி

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியாக, 15 ஆயிரம் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியுள்ளது.

Update: 2019-06-24 03:38 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியாக, 15 ஆயிரம் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய பின், அவர்கள் தேசியக்கொடி வடிவில் அமர வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார்.  
Tags:    

மேலும் செய்திகள்