ஃபானி புயல் : கொல்கத்தா விமான நிலையம் மூடல்

ஃபானி புயல் தாக்கம் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-03 07:58 GMT
ஃபானி புயல் தாக்கம் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று இரவு 9 மணி 30 நிமிடம் முதல் நாளை காலை 6 மணி வரை கொல்கத்தா விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்