குடியரசுதலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு - பாகிஸ்தானில் நடத்திய தாக்குதல் பற்றி விளக்கம்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சந்தித்து பேசினார்.

Update: 2019-02-27 03:14 GMT
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து அவர் விளக்கியதாக தெரிகிறது. பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை அழித்தது பற்றியும், அதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் பிரதமர் மோடி விவரித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்