மீ டு விவகாரம் - பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு ஜாமீன்

மீ டு விவகாரத்தில் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-25 13:45 GMT
மீ டு விவகாரத்தில் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் மீது, பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தவர், பிரபல பத்திரிகையாளர் பிரியா ரமணி.  இதனால் அமைச்சர் பதவியிழந்த அவர், பிரியா ரமணி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் பிரியா ரமணிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது
Tags:    

மேலும் செய்திகள்