தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் : கயாவில் ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணி

பீகார் மாநிலம் கயாவில், ஆட்டோ ஓட்டுனர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரணியாகச் சென்றனர்.;

Update: 2019-02-17 02:49 GMT
பீகார் மாநிலம் கயாவில், ஆட்டோ ஓட்டுனர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரணியாகச் சென்றனர். ஆட்டோவில் தேசிய கொடியை கட்டியபடி, வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்